04 - நிலாத் தூறல்!
ஜூன் 18, 2007 இல் 8:51 நான் (04 - நிலாத் தூறல்!)
Tags: 04 - நிலாத் தூறல்!

ஏன் சோகம்…?
ஊருமில்லை உறவுமில்லை
ஊட்டி வளர்த்தவர்களும்
உன்னை
கை விட்டுப் போயினரோ…?
பொன்னான அமைதியெல்லாம்
புதைகுழியில் தூங்கியபின்
பந்தமில்லை பாசமில்லை
என்று நீயும் அழுதாயோ….?
http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=2980&st=0#entry30627
உங்களோடு வலம் வரும்
*** இவள் - சத்தியா ***
