
மன்னித்துவிடு !
உன்னை அறிந்த போது
உறவினை வளர்த்துக் கொள்ள
உள்மனம் நினைத்தது.
உறவினை வளர்த்துக் கொள்ள
உள்மனம் நினைத்தது.
உன் உயிர் நண்பன்
யாரெனப் பார்த்த போது
உன் நட்பே வேண்டாமென்று
என் மனம் வெறுத்தது.
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10927&pid=146661&st=0&#entry146661
*** இவள் – சத்தியா ***

ரசிகன் சொன்னது,
செப்டம்பர் 16, 2009 இல் 4:56 மு.பகல்
இது யாருக்கோ சொன்ன செய்தி போல இருக்குங்க.,. எதுக்கும் ஊடல் தீர ஒரு வாழ்த்து சொல்லி வைப்போம்