
பூவே!…பூவே!
—————–
தென்றலுக்குள்
நான் இருப்பேன்
அதனின்
இதமான குளிராக!
நிலவுக்குள்
நான் இருப்பேன்
அதனின்
மிதமான ஒளியாக!
பூவே! … பூவே!
உனக்குள் நான் இருப்பேன்
என்றும் வீசும் மணமாக!
http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=2973&st=0#entry30487
*** இவள் – சத்தியா ***

